கர்ப்பிணி மனைவியுடன்..
தமிழகத்தில் காதல் திருமணம் செய்த நிறைமாத கர்ப்பிணி, கணவருடன் ஏற்பட்ட தகராறில் தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த புழலை சேர்ந்தவர் ஜெகன் செல்வராஜ் (25). இவர், அதே பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சரண்யா (20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது சரண்யா 9 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக ஜெகன் செல்வராஜ், போதிய வருமானம் இன்றி தவித்ததாக தெரிகிறது.
இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி த கராறு ஏற்பட்டது. புதன்கிழமை இரவு தம்பதிக்கிடையே மீண்டும் த கராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெகன் செல்வராஜ் வியாழக்கிழமை வெளியில் சென்று விட்டு, வீடு திரும்பினாா்.
வீட்டுக்குள் நுழைந்த போது சரண்யா, புடவையால் மி ன்விசிறியில் தூ க்குப்போட்டு கொண்ட காட்சியை கண்டு அ திர்ச்சியில் அ லறி து டித்தார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தூ க்கில் தொங்கிய சரண்யாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சரண்யா இ றந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து புழல் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனா். மேலும் திருமணமாகி 2 வருடங்களே ஆனதால் ஆா்.டி.ஓ சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறாா்.