யாழில்..
யாழ்ப்பாணத்தில் வீட்டுக்குள் சு ரங்கம் வெ ட்டி க சிப்பு காய்ச்சி ம றைத்து வை த்திருந்து விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றையதினம் கோப்பாய் பொலிஸாரால் கை து செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ். ஊரெழு பகுதியில் க சிப்பு கா ய்ச்சப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு இர கசிய த கவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட வி சாரணையில் மிகவும் நூ தனமான முறையில் சு ரங்கம் வெ ட்டப்பட்டு அ தற்குள் க சிப்பு ம றைத்து வை க்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ச ம்பவத்தில் சு ரங்கத்திலிருந்து 12 போ த்தல் க சிப்பு பொ லிஸாரால் மீ ட்கப்பட்டுள்ளதுடன் ச ந்தேகத்தில் ஒ ருவர் கை து செய்யப்பட்டுள்ளார். குறித்த வீ ட்டில் க சிப்பு கா ய்ச்சுவதற்கான உபகரணங்களும் மீ ட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கோப்பாய் ராச வீதிப் பகுதியிலுள்ள வீ டொன்றில் இருந்து 6 போ த்தல் க சிப்பும், 29 போ த்தல் கோ டாவும் மீ ட்கப்பட்டுள்ளன. இந்த ச ம்பவத்துடன் தொடர்புடைய கு ற்றச்சா ட்டில் 54 வயதுடைய பெ ண் ஒ ருவரும் கை து செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக கோப்பாய் பொலிஸ் பிரிவில் தொடர்ச்சியாக க சிப்பு தொடர்பான கை துகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.