கொரோனாவால்…
இந்தியாவில் க ணவரை கொ லை செய்துவிட்டு அவர் கொரோனாவால் உ யிரிழந்தார் என நாடகமாடிய ம னைவி கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி அசோக் விஹார் பகுதியில் சிறுகடை நடத்தி வருபவர் சரத் தாஸ்.
அவரின் மனைவி அனிதா. இவர் சில தினங்களுக்கு முன்னர் காலை தனது கணவர் எந்த வித உடல் அசைவும் இன்றி கிடந்ததாகவும், அவர் கொரோனாவால் உ யிரிழந்துவிட்டதாகவும் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்ததோடு க ணவரின் ச டலத்தை பார்த்து அ ழுதிருக்கிறார். ஆனால் அனிதாவின் நடவடிக்கையில் ச ந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், பொலிசாரிடம் ஒ ருவர் ம ர்மமான முறையில் இறந்துள்ளதாக தகவல் அளித்தனர்.
சரத் தாஸின் இல்லத்திற்கு வந்த பொலிசார் அனிதாவிடம் கணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சான்றிதழ்கள் எங்கே என கேட்டுள்ளனர். அதற்கு அனிதா சரியாக பதிலளிக்காததால், தாஸின் இறுதிச்சடங்கு நிறுத்தப்பட்டு, சடலம் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
ஆய்வின் முடிவில் அவர் கொரோனாவால் உ யிரிழக்கவில்லை என்றும் மூச்சுத்தி ணறல் ஏற்பட்டு இ றந்துள்ளதாகவும் தெரியவந்தது. இதனால் அனிதாவிடம் தீவிர வி சாரணை நடத்திய பொலிசாருக்கு அ திர்ச்சியளிக்கும் தகவல் கிடைத்துள்ளது.
அனிதாவுக்கும் சஞ்சய் என்ற வேறு ஒரு ஆணுடன் பழக்கம் இருந்துள்ளது. இதனை அறிந்த தாஸுக்கும் மனைவி அனிதாவுக்கும் இடையே அடிக்கடி ச ண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் தனது காதலரான சஞ்சய்யை அழைத்து க ணவரை த லையணை வை த்து கொ ன்றதாகவும், பின்னர் அதனை கொரோனா என நாடகமாடியதையும் அனிதா ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அனிதா மற்றும் சஞ்சயை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவால் அதிகளவில் உ யிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் அதனை பயன்படுத்தி மனைவியே கணவனை கொ ன்றிருப்பது அப்பகுதியில் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.