டேட்டிங் செயலி மூலம் பழகிய நபரை நம்பி நேரில் சென்ற 19 வயது திருநங்கைக்கு நேர்ந்த கதி : நி ர்வாணமாக சாலையில் அலைந்த பரிதாபம்!!

540

திருநங்கை..

உக்ரைனில் 19 வயது திருநங்கை டேட்டிங் செயலி மூலம் நட்பான நபரை சந்திக்க சென்ற நிலையில் கூ ட்டு ப லாத்கா ரம் செய்யப்பட்டு, நி ர்வாணப்படுத்தப்பட்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

19 வ யதான தி ருநங்கை ஒருவர் டேட்டிங் செயலி மூலம் 17 வ யது ந பருடன் நட்பாகியுள்ளார். இதையடுத்து திருநங்கை அவனை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது அந்த சிறுவன் திருநங்கைக்கு ம து வாங்கி கொடுத்துள்ளான், பின்னர் அவருக்கு பா லியல் தொ ல்லை கொடுத்துள்ளான்.

அந்த சமயத்தில் சிறுவனின் மூன்று ஆண் நண்பர்கள் மற்றும் ஒரு தோழி அங்கு வந்த நிலையில் அனைவரும் சேர்ந்து திருநங்கையை து ஷ்பிரயோ கம் செய்தனர்.

பின்னர் திருநங்கை அ டித்து து ன்புறுத்தப்பட்டதோடு நி ர்வாணப்படுத்தபப்ட்டார். இதோடு அவரிடம் இருந்த பணத்தை அனைவரும் சேர்ந்து தி ருடிக்கொண்டனர்.

இதோடு திருநங்கையை இர த்தம் வ டிய நி ர்வாண நிலையில் சாலையில் நடக்க வைத்து பின்னாடி காரில் சென்றுள்ளது அந்த கு ம்பல். தற்போது திருநங்கை மருத்துவமனையில் ப டுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரின் மூ க்கு உ டைந்துள்ள நிலையில் உ டைந்த மூக் குக்கு அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது, ஆனால் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த கொ டுமையான சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து கு ற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.