வாக்குமூலம்..
க ணவனை கா தலன் மூ லம் கா ர் ஏ ற்றி கொ லை செ ய்த ம னைவி கை து செய்யப்பட்ட நிலையில், அவர் இ றப்பதற்கு முன் வாட்ஸ் அப்பில் அனுப்பிய ம ரண வா க்குமூலம் மூலம் 3 பேர் பொ லிசாரிடம் சிக் கியுள்ளனர்.
புதுச்சேரி அடுத்த காட்டேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (37). இவர் தொண்டமாநத்தம் கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு புவனேஸ்வரி (28) எ ன்ற ம னைவியும், 2 கு ழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், க ணவரின் ந ண்பரான ஸ்ரீதர் என்ற அஜித்குமார் என்பவர் அடிக்கடி இவர்களின் வீட்டிற்கு வந்து சென்றதால், புவனேஷ்வரியுடன் ப ழக்கம் ஏ ற்பட்டுள்ளது. இவர்களின் ப ழக்கம் நாளைடைவில் க ள்ளக்கா தலாக மாற, இந்த வி ஷயம் கந்தசாமிக்கு தெ ரியவந்துள்ளது.
இதனால் கந்தசாமி த ன்னுடைய ம னைவியை க ண்டித்து வந்த நிலையில், கடந்த 14 ஆம் திகதி இரவு தொண்டைமாநத்தம் பகுதியில், கந்தசாமி இ றந்து கி டந்தார். இதை வி பத்து என்று பொலிசார் வழக்கு பதிவு செய்து வி சாரணை மே ற்கொண்டு வ ந்தனர்.
அப்போது கந்தசாமியின் தா யார், எ ன் ம கன் த னக்கு ம ரணவாக் குமூலம் ஒ ன்றை ஓ டியோவாக அனு ப்பியுள்ளார் என்று கா வல்நிலையத்தில் ஒ ப்படைத்துள்ளார். அந்த ஓ டியோவில், அ ம்மா, நா ன் க டைசியா கொ டுக்கும் வாக் குமூல ம் இ து. இ தன் பின் நான் உ யிரோட இ ருப்பேனா, இ ல்லையா? என் று தெ ரியவில்லை.
நா ளைக்கு கா லை நா ன் உ யிரோடு இருந்தால் பிர ச்சனை இ ல்லை, ஒரு வே ளை நா ன் இ றந்துவி ட்டால், அ தற்கு கார ணம் பு வனா, அ வளுடைய அ ம்மா, அ வளுடைய அ ண்ணன், ம ற்றும் அ ந்தப் பை யன் ஸ்ரீதர் நா லுபேரும் தா ன் என்று கு றிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, விப த்து ந டந்த இடத்திற்கு பொ லிசார் செ ன்று, சி.சி.டி.வி. கா ட்சிகளை ஆ ய்வு செய்து ள்ளனர். அ தில், அ து வி பத்து போ ன்று தெ ரியவில்லை, கா ர் வே ண்டும் எ ன்றே மோ தவிட்டு நட த்தப்பட்ட கொ லை என்பது தெ ரியவந்தது.
அ தன் பி ன், கந்தசாமியின் ம னைவி புவனேஸ்வரி, கா தலன் ஸ்ரீதர், கா ரை ஓ ட்டிய பிரவீன்குமார் ஆ கிய 3 பே ரையும் நே ற்று பொ லிசார் கை து செ ய்து வி சாரித்தனர். அப்போது, கள் ளக்காத லுக்கு இடை யூறாக இ ருந்த கந்தசாமியை தீ ர்த்துக்கட்ட கா தலன் ஸ்ரீதரிடம் புவனேஸ்வரி கூ றியதும், ஸ்ரீதர் த னது ந ண்பர் பிரவீன்குமாருடன் காரை ஏ ற்றி கொ ன்றதும் தெ ரியவந்தது.
பொ லிசாரிடம் பிரவீன்குமார் கூ றுகையில், நண்பர் ஸ்ரீதர் கே ட்டுக்கொண் டதால் நா னும், அ வரும் சென்றுதான் கந்தசாமி மீ து கா ரை ஏற் றிக் கொ ன்றோம் எ ன்று உ ண்மையை ஒ ப்புக் கொ ண்டுள்ளனர்.
இது கு றித்து ஸ்ரீதர் கூ றுகையில், புவனேஸ்வரிக்கும் எ னக்கும் ப ழக்கம் ஏ ற்பட்டது. இதுபற்றி கந்தசாமிக்கு தெரி யவந்ததால் புவனேஸ்வரியை தி ட்டியதோடு, அ வருடன் அ டிக்கடி ச ண்டை போ டுவார். புவனேஸ்வரியும் பதிலுக்கு ச ண்டை போடு வார். ஒ ரு க ட்டத்தில் புவனேஸ்வரியை யா ரிடமும் பே சக்கூடாது என கந்தசாமி டா ர்ச்ச ர் செ ய்தார்.
இதனால், கோ பத்தில் இருந்த புவனேஸ்வரி, இவன் தொ ல்லை தா ங்க மு டியவில்லை, அ வன் கதை யை முடி த்துவிடு, அ ப்போதுதான் நா ம் சந் தோஷமா வா ழமு டியும் என்று சொன்னார். அதன் பின்பு தான், விப த்து மாதிரி செட் செய்து கொ ன்றதாக ஸ்ரீதர் கூ றியுள்ளார். இ
்த வழ க்கில், கந்தசாமி பே சிய ஆ டியோதான் கு ற்றவாளி களை க ண்டுபி டிக்க பெ ரிதும் உ தவியதாக பொ லிசார் கூ றியுள்ளனர்.