யாழில் குடும்பஸ்தர் எடுத்த வி பரீத முடிவு!!

729

யாழில்…

யாழ்.தென்மராட்சி – மீசாலை வ டக்கு வே ம்பிராய் பி ரதேசத்தில் அ மைந்துள்ள க ள்ளுத் த வறணைக்கு அ ருகாமையிலுள்ள ம ரத்தில் தூ க்கில் தொ ங்கிய நி லையில் கு டும்பஸ்தர் ச டலமாக இ ன்று கா லையில் மீ ட்க்கப்ப ட்டுள்ளார்.


சாவகச்சேரி கெருடாவில் பி ரதேசத்தைச் சே ர்ந்த 55 வ யதுடைய கு டும்பஸ் தரான இரத்தினம் கந்தசாமி எ ன்ற கு டும்பஸ்தரே இ வ்வாறு தூ க்கில் தொ ங்கிய நி லையில் ச டலமாக மீ ட்க்கப்பட் டுள்ளார்.

இ வரது ம னைவி ம ற்றும் பி ள்ளைகள் இ வரிடமிருந்து பி ரிந்து வவுனியாவில் வா ழ்ந்து வ ருவதாகவும், இ வர் கெருடாவிலிலுள்ள த னது ச கோதரியின் வீ ட்டில் வ சித்துவருவ தாகவும் தெ ரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நே ற்று கா லை வீ ட்டிலிருந்து பு றப்பட்டவர் வீ டு தி ரும்பாத நி லையில், த வறணை க்கு வ ருபவர்கள் த கவல் வ ழங்கியதையடுத்து இ ன்று கா லையில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீ ட்க்கப்பட் டுள்ளார். ச ம்பவம் தொ டர்பான மே லதிக வி சாரணைகளை கொடிகாமம் பொலி ஸார் மே ற்கொண்டுவ ருகின்றனர்.