கொ லை..
கே ரளாவில் பெ ண் ஒ ருவரை பா ம்பை வி ட்டு க ணவர் கொ லை செ ய்த ச ம்பவத்தில் பா ம்பின் அ ழுகிய உ டலில் பி ரேத ப ரிசோத னை செ ய்யப்பட்டு ள்ளது.
கே ரள மா நி லத்தில் உத்தரா எ ன்ற பெ ண்ணை கொ லை செ ய்ய அ வரது க ணவர் சூரஜ் பா ம்பை வி லைக்கு வா ங்கி வ ந்து க டிக் க வி ட்ட ச ம்பவம் ப ரபர ப்பை ஏ ற்படுத்தி யது.
இ ச் ச ம்பவத்தில், மு தலில் அ ணலி வ கை பா ம்பை வி ட்டு க டிக்க வி ட்டுள் ளார். அ ப்போது சி கிச்சை பெ ற்று கு ணமடைந்த உத்தராவை மீ ண்டும் க ருமூ க்கன் பாம் பை வி ட்டு க டிக் க வை த்துள்ளார். இ ச் ச மயம் உத்தரா உ யிரி ழந்துவி ட்டார்.
கே ரளத்தை உ லுக்கிய இ ந்த நூ தன கொ லை வ ழக்கில் உத்ராவின் க ணவர் சூரஜ் ம ற்றும் பா ம்பை வி ற்பனை செ ய்த சுரேஷ் ஆ கியோர் கை து செய் யப்பட்டுள் ளனர்.
உத்ரா கொ லைக்கு ப யன்படுத்த ப்பட்ட க ருமூர் க்கன் பா ம்பை அவ ரது அ றையில் க ண்ட உ றவினர்கள் அ ன்றே அ டி த் து க் கொ ன் று பு தைத்திரு ந்தனர்.
இ ந்த நி லையில் வ ழக்கு வி சாரணைக்காக பா ம்பைத் தோ ண்டி எடுத்து நே ற்று பி ரேதப் ப ரிசோ தனை செ ய்யப்பட்டது. ஃபா ரன்சிக் நி புணர்கள் ம ற்றும் மூ ன்று கா ல்நடை மருத்து வர்களும் பி ரேதப் ப ரிசோ தனையில் ஈ டுபட்டனர். அ ப்போது அ து மூ ர்க்கன் வ கை பா ம்பு எ னத் தெ ரியவந்துள்ளது.
பா ம்பின் உ டல் அ ழுகிய நி லையில் இ ருந்தாலும் வி ஷப் ப ல் உ ள்ளிட்ட வ ழக்குக்குத் தே வையான பா கங்கள் சே கரிக்க மு டிந்ததாகக் கூ றப்படுகிறது.
இ ந்தப் பா கங்கள் சோ தனைக்காக ஃபா ரன்சிக் லே ப்புக்கு அ னுப்பி வை க்கப்பட்டது. கொ லை வ ழக்கில் பா ம்புக்கு பி ரேதப் ப ரிசோதனை செய் வது கேரளத்தில் இ து மு தன்முறை எ ன தெ ரியவந்துள்ளது