அனாதையான குழந்தை..
தமிழகத்தில் கு டும்ப பி ரச்சனை கா ரணமாக ம னைவி த ற்கொ லை செ ய்து கொ ண்ட நி லையில், அந்த அ திர்ச்சி கா ரணமாக க ணவரும் த ற்கொ லை செ ய்து கொ ண்டதால், த ற்போது 5 மா த கு ழந்தை அ னாதையாகியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள காரியானூரை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருக்கு சத்யாதேவி என்ற 23 வ யது ம கள் உள்ளார்.
இந்நிலையில் சத்யாதேவிக்கும், அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, நல்லாம்பாளையத்தை சேர்ந்த ராமலிங்கம் ம கன் கணேசன் (26) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த த ம்பதிக்கு 5 மா த ஆ ண் கு ழந்தை உள்ளது. பி ரசவத்திற்காக பெ ற்றோர் வீட்டுக்கு சென்ற சத்யாதேவி, கு ழந்தை பி றந்ததிலிருந்து அ ங்கேயே த ங்கியுள்ளார்.
இந்நிலையில், ம னைவி மற்றும் கு ழந்தையை தனது சொ ந்த ஊருக்கு அழைத்து வருவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரியானூர் கிராமத்திற்கு கணேசன் சென்றுள்ளார். அப்போது க ணவன்-ம னைவிக்கு இ டையே கு டும்ப பி ரச்சினை ஏ ற்பட்டு வா க்குவாத ம் ந டந்துள்ளது.
இ தில் ம னமுடைந்த ச த்யாதேவி த னது வீ ட்டின் அ றைக்குள் செ ன்று, மி ன்விசி றியில் பு டவையால் தூ க்கு ப்போ ட்டு தொ ங்கியுள்ளார். உடனே, உறவினர்கள் க தவை உ டைத்து சத்யாதேவியை மீ ட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை ப ரிசோதித்த ம ருத்துவர்கள் அவர் ஏ ற்கனவே இ றந்துவிட் டதாக தெரிவித்தனர். ம னைவி இ றந்த த கவலை கேட்டு அ திர்ச்சிய டைந்த கணேசன் அதே வீட்டில் மற்றொரு அ றையில் தூ க்குப் போ ட்டு த ற்கொ லை செ ய்துகொண் டார்.
இதுகுறித்து த கவல் அறிந்த பொலிசார் இ ருவரது உ டல்களையும் கைப் ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.