எனக்கு எதிராக தமிழக கட்சிகள் செயற்படுகின்றன : ரணில் குற்றச்சாட்டு!!

488

Ranilதமிழகத்தில் தனக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் தமிழகம் வரத் தயங்குவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எனக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இதனால் தமிழகத்தில் எனக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆகையால் தமிழகம் வரவே எனக்கு தயக்கமாக இருக்கிறது என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.