கொழும்பில்..
கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுவ பகுதியில் க டல் நீ ரில் அ டித்து செ ன்ற கா தலியை கா ப்பாற்ற மு யற்சித்த கா தலன் நீ ரில் அ டித்துச் செ ல்லப்பட்டு உ யிரிந்துள் ளார்.
எகொட உயன பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரே ச ம்பவத்தில் உ யிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காதல் ஜோடி தங்கள் உறவினர் ஒருவருடன் கடற்கரைக்கு சென்றுள்ளார். இதன் போது திடீரென பா ரிய க டல் அ லை ஒ ன்றில் கா தலி சி க்கியுள்ளார்.
இந்நிலையில் கா தலியை கா ப்பற்ற இ ளைஞன் நட வடிக்கை எடுத்துள்ளார். எ னினும் கா தலியை கா ப்பற்றிவிட்டு அ வர் க டல் அ லையில் சி க்கியுள் ளார்.
பிரதேச மக்கள் உடனடியாக இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்த போது இளைஞன் உ யிரிழந்துள் ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
18 வயதுடைய பெண் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக குறிப்பிடப்படுகின்றது.