ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு!!

2615

ஜனாதிபதி கோட்டாபய..

ஆ ர்ப்பாட்டங்களை முன்னெடுப்போர் மீது முப்படையினர் எவரும் தாக் குதல் மேற்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆ ர்ப்பாட்டங்கள் இடம்பெறும் போது பொலிஸார், இராணுவத்தினர், கலகம் அடக்கும் பொலிஸார் எவரும் தாக் குதல் மேற்கொள்ளக் கூடாது. முன்னணி சோஷலிச கட்சியினால் நடத்தப்பட்ட ஆ ர்ப்பாட்டத்தில் பொலிஸார் செயற்பட்ட முறை மற்றும் ஏற்பட்ட நிலைமை தொடர்பில் நேற்று முன்தினம் அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி நீண்ட கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்கு பொலிஸார் மேற்கொண்ட முயற்சியின் போது ஆ ர்ப்பாட்டக்காரர்க்ள தாக் குதல் மேற்கொண்டதாக காணொளிகளில் தெளிவாகியுள்ளதாகவும், அதனை த டுக்கவே பொலிஸார் எ திர்த்தாக் குதல் மேற்கொண்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக் குதலை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை அனுமதிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மாற்று முறை மூலம் ஆ ர்ப்பாட்டக்காரர்களை கலைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி உள்ளதாக அவர மேலும் தெரிவித்துள்ளார்.