கொழும்பில் 10 வ ருடமாக மா ணவர்களை து ஷ்பிர யோகம் செ ய்த ஆ சிரியரிடம் 137 கா ணொளிகள்!!

586

கொழும்பில்..

பா டசாலை மா ணவர்களை ஈ டுபடுத்தி ஆ பா ச கா ணொளி எ டுத்தத்ததாக கு ற்றம் சு மத்தப்பட்ட ஆ சிரியர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை வி ளக்கமறி யலில் வை க்கப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கை து செய்யப்பட்ட குறித்த மே லதிக வ குப்பு ஆ சிரியருக்கு எ திராக மா ணவர்களின் வீ டியோக்களை ஆ தாரமாக பெற்றுக் கொ ள்வதற்காக தேசிய சி றுவர் பா துகாப்பு அதிகார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த ச ந்தேக ந பர் பன்னிப்பிட்டிய பி ரதேசத்தை சேர்ந்த 54 வ யதுடைய ந பராகும். ச ந்தேக ந பருக்கு சொ ந்தமான Pen driver கா ணாமல் போ னதை தொடர்ந்து அதில் இருந்த வீ டியோக்கள் சில சமூக வலைத்தளம் ஊடாக பரவ ஆரம்பித்துள்ளது.

அ ந்த வீ டியோவில் பா டசாலை மா ணவர்களின் ஆ பா  ச
கா ணொளிகள் கா ணப்பட்ட நிலையில், மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் உ டன் வி சாரணைகளை ஆரம்பித்து ச ந்தேக ந பரை கை து செ ய்துள்ளார்.

ச ந்தேக ந பர் பன்னிப்பிட்டிய பி ரதேச வீ டுகளுக்கு செ ன்று மா ணவர்களுக்கு ஆங்கில பாடம் க ற்பிப்பதாக வி சாரணைகளில் தெரியவந்துள்ளது. ச ந்தேக ந பரின் வீ ட்டில் இ ருந்து பல மா ணவர்களின் ஆ டைகளை பொலிஸார் மீ ட்டுள்ளனர்.

இந்த ச ந்தேக ந பரின் கையடக்க தொ லைபேசியில் மா ணவர்களை பயன்படுத்தி எ டுக்கப்பட்ட ப ல வீ டியோக்களும் க ண்டுபிடிக்ப்பட் டுள்ளது. தற்போது அவரால் எடுக்கப்பட்ட 137 வீ டியோக்கள் க ண்டுபிடிக்கப்பட் டுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தும் இடங்களுக்கு சென்று மா ணவர்களின் பு கைப்படம் மற்றும் கா ணொளிகளை ட்ரோன் கமரா பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.