பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றைய படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர் சங்கதலைவர் கேயார், இயக்குநர் சங்க தலைவர் விகரமன் அறிவித்துள்ளார்.
இன்றைய படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பெப்சி தலைவர் அமீரும் அறிவித்துள்ளார்.