O/L பரீட்சையில் 9A சித்திகளை பெற்ற மா ணவன் ச டலமாக மீ ட் பு : கொ லை செ ய்யப்ப ட்டாரா?

932

மா ணவன்..

அம்பலங்கொட பிரதான பா டசாலையில் 12ஆம் தரம் கல்வி கற்கும் மா ணவனின் ச டலம் மீ ட்கப்பட்டு ள்ளது. பலபிட்டிய, ஹரஸ்பொல கடற்கரையில் இந்த ச டலம் க ண்டுபிடிக்கப்பட்டு ள்ளதாக அஹுன்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலங்கொட தர்மாஷோக வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பானு சரித் டி சொய்ஸா என்ற 19 வயதுடைய மா ணவனின் ச டலமே மீ ட்கப்பட்டு ள்ளது. இந்த மா ணவன் கடந்த வருடம் சாதாரண பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று விஞ்ஞான பிரிவில் உயர்தரம் கற்பதற்கு தயாராகவிருந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து கா ணாமல் போ யுள்ளார். பெற்றோர் இது தொடர்பில் பொலிஸாரிடம் மு றைப்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் ச டலமாக மீ ட்கப்ப ட்ட மா ணவன் கொ லை செ ய்யப்ப ட்டாரா என்பது குறித்து பொலிஸார் தீவிர வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.