லண்டனில் பொலிஸ் அதிகாரியை சு ட் டு க் கொ லை செ ய் த இலங்கை இளைஞன்!!

1106

பிரித்தானியாவில் பொ லிஸ் அ திகாரி ஒ ருவரை, இலங்கை இ ளைஞன் சு ட் டு க் கொ லை செ ய் த ச ம்பவம் ப ர ப ர ப் பை ஏ ற்படுத்தி யுள்ளது. லண்டனில் உ ள்ள குரோய்டன் பொ லிஸ் நி லையத்தில் வை த்து இ ந்த ச ம்பவம் ந டந்துள்ளது.

ச ந்தேக த்தின் பே ரில் வீ தியில் வை த்து பொ லிஸாரினால் கை து செ ய்யப்ப ட்ட இலங்கை இ ளைஞன், பொ லிஸ் நி லையத்துக்கு கொ ண்டு செ ல்லப்பட்டு சோ தனையிட மு ற்பட்டவே ளை து ப் பா க் கி சூ ட் டு ச் ச ம்பவம் இ டம்பெற் றுள்ளது.

த ன்னிடமி ருந்து ஆ யு த த் தை வ ழங்குவத ற்கு மு ன் பொ லிஸ் அ திகாரியை து ப் பா க் கி யா ல் சு ட் ட இ ளைஞன் த ன்னை தா னே சு ட் டு க் கொ ண் டு ள் ளா ர்.

பி ன்னர் பொ லிஸ் அ திகாரி து ப் பா க் கி ச் சூ ட் டு க் கா ய ங் க ளு ட ன் வை த்தியசாலைக்கு கொ ண்டு செ ல்லப்ப ட்ட நி லையில் உ யிரிழ ந்து ள்ளார். து ப் பா க் கி ச் சூ டு ந டத்திய 23 வ ய து இ ளைஞரை அ திகாரிகள் கை து செ ய்தனர்.

அ வரும் து ப் பா க் கி ச் சூ ட் டு க் கா யத்துடன் வை த்தியசா லைக்கு கொ ண்டு செ ல்லப்ப ட்டு ஆ ப த் தா ன நி லையில் உ ள்ளார்.

இ ந்த ச ம்பவத்தின் போ து பொ லிஸ் து ப் பா க் கி க ள் எ துவும் வெ ளியே கொ ண்டு செ ல்லப்படவி ல்லை எ ன மெ ட் பொ லிஸார் தெ ரிவித்துள் ளனர்.

பொ லிஸ் அ திகாரி ம றைவுக்கு பி ரதமர் போரிஸ் ஜோன்சன் உ ட்பட ப ல ர் இ ரங்கல் தெ ரிவித்து ள்ளனர். இ ந்த ச ம்பவம் கு றித்து லண்டன் பொ லிஸார் மே லதிக வி சாரணைகளை மே ற்கொண்டு ள்ளனர்.