கிளிநொச்சியில்..
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலில் மோதி ஒருவர் ப லியாகியுள்ளார். கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இன்று மாலை 3 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது விபத்துக்குள்ளான நபரின் ச டலம் அடையாளம் காண முடியாத அளவு உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக வி சாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.