யாழ் புங்குடுதீவில் பூசகர் அ டி த் து க் கொ லை : கொ லை க் கு ம் ப ல் த லை ம றை வு!!

1033

யாழில்..

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பசு வ தைக்கு எ திராக கு ரல்கொ டுத்து வந்த பூசகர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை ந ள்ளிரவு அ டி த் துக் கொ லை செ ய்யப்ப ட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே கொ லை செ ய் ய ப் ப ட் டு ள் ளா ர். மேலும் தெரியவருவதாவது,

பசு வ தைக்கு எதிராக மிக நீண்ட நாட்களாக குரல் கொடுத்து வந்த இவர் நேற்று வீட்டில் உ றக்கத்தில் இருந்த போது வீ டு பு கு ந் து சி ல ர் பூ சகரை அ டி த் து க் கொ லை செ ய் து வி ட்டு அ ங்கிரு ந்து த ப் பி செ ன்று ள்ளதாக தெ ரியவருகி ன்றது.

பூசகருடன் வீட்டில் தங்கியிருந்த உதவியாளரைக் க ட் டி வை த் து வி ட் டு இ ந் த க் கொ லை ந ள்ளிரவு இ டம்பெற் று ள் ள து என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புங்குடுதீவில் உள்ள பல ஆலயங்களில் பூஜை செய்யும் இவர் பசு வ தைக்கு எ திராக க டுமையான எ திர்ப்பை வெளியிட்டு வந்ததுடன், இது தொடர்பான பல தகவலை பொலிஸாருக்கும் வழங்கி அவற்றைக் க ட்டுப்படுத்தி வந்தார் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பூசகர் கொ லை யு ட ன் உதவியாளருக்கும் தொ டர்பிருக்கலாம் என்ற ச ந்தேகத்தின் பே ரில் அ வர் கை து செ ய்யப்பட்டுள்ளார்.

புங்குடுதீவில் பல ஆலயங்களில் பூஜை செய்யும் அவர், மா டு வெ ட் டு வ த ற் கு எ திராக க டுமையான எ திர்ப்பை வெ ளியிட்டு வந்ததுடன், பொலிஸாருக்கும் தகவலை வழங்கி அவற்றைக் க ட்டுப்படுத்தி வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. பூசகர் கொ லை யு ட ன் உ தவியாளருக்கும் தொ டர்பிருக்கலாம் என்ற ச ந்தேகத்தின் அடிப்படையில் அவர் பொலிஸ் கா வலில் எ டுக்கப்பட்டுள்ளார்.

ச ம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் வி சாரணைகளை மு ன்னெடுத்துள்ளனர். த டவியல் பொலிஸார் யாழ்ப்பாணத்திலிருந்து அழைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.