14 வயதில் பிரபல நடிகைக்கு நடந்த கொடுமை : வேதனையுடன் வெளியிட்ட வீடியோ!!

1289

சோனா ஆபிரகாம்..

பிரபல திரைப்பட நடிகையான சோனா ஆபிரகாம், சமூகவலைத்தளங்களில் பரவி வரும், தன்னுடைய ஆ பாச கா ட்சிகளை நீக்க பொலிசார் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், த ற் கொ லை மு யற்சி யில் ஈ டுபட்ட ச ம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நடிகையான சோனா ஆபிரகாம் தன்னுடைய 14 வ யதில், பார் சேல் என்ற மலையாளப்படத்தில் ப டுக்கை அறை காட்சியில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் ஆனார்.

இந்நிலையில், இவர் அண்மையில் சமூக வலைதளங்களில் உள்ள தனது ஆ பாச வீடியோ காட்சிகளை நீக்க கோரி புகார் அளித்திருந்த நிலையில் த ற் கொ லை மு யற்சியில் ஈ டுபட்டுள்ளார். இதைக் கண்ட அவரின் பெற்றோர் உடனடியாக அவரை மீ ட் டு கா ப்பாற்றியு ள்ளனர்.

இதையடுத்து, தற்போது, தனக்கு நேர்ந்த அவமானம் குறித்தும், சமூக வலை தளங்களில் தன்னுடைய ஆ பாச காட்சி வெளியான பின்னணி குறித்தும் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் 14 வயதில் தான், காதல் சந்தியாவுக்கு தங்கையாக, பார் சேல் என்ற மலையாள படத்தில் நடித்ததாகவும், படத்தில் தான் ப லா த் கா ர ம் செ ய்யப்ப டுவதை பா ர்த்ததும் சகோதரியான காதல் சந்தியா த ற் கொ லை செ ய் து கொ ள்வது போ ல ப டத்தின் இயக்குனர் சதீஷ் அனந்தபுரி படம் எடுத்திருந்தார்.

150 பேர் முன்னிலையில் ப லா த் கா ர கா ட்சியை படமாக்க இயக்குனர் சதீஷ் அனந்தபுரி முடிவு செய்திருந்த நிலையில் தான் நடிக்க மறுத்ததால், தன்னை வ ற்பு றுத்தி இயக்குனர் அலுவலகத்திற்குள் வைத்து ப லா த் கா ர கா ட்சியை படமாக்கியதாகவும்,

அந்த காட்சி குறித்த புரிதல் ஏதும் அப்போது தனக்கு இல்லாததால், 10-ஆம் வகுப்பு படித்து வந்த தான் மறு நாள் வழக்கம் போல பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டதாகவும், அந்த படம் வெளியான போது கூட முறையாக எடிட் செய்யப்பட்டு ஆ பாச காட்சிகள் இல்லாமல் வெளியானதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் படம் வெளியாகி 2 ஆண்டுகள் கழித்து எடிட் செய்யப்படாத ஆ பாச காட்சிகளை சமூக வலைதளங்களில் யாரோ பரப்பி விட்டுள்ளதாகவும், அது பல்வேறு சமூக வலைதளங்களிலும் பரவிவருவதாக சில மாதங்களுக்கு முன்பு எனக்கு தெரியவந்தது.

அதனை பார்த்து அ திர்ச்சி அடைந்ததோடு அதனை, நீக்க நடவடிக்கை எடுக்க கோரி கேரள முதல்வர் , டிஜிபி, சைபர் கிரைம் பொலிசார் என அனைவரையும் சந்தித்து தான் புகார் அளித்ததாக சோனா அபிரகாம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த வீடியோக்களை நீக்க இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அந்த வீடியோக்கள் பல்வேறு சமூக வலைதளங்களிலும் ஆ பாச இணையதளங்களிலும் தொடர்ந்து பரவிவருவதால்,

பல தரப்பில் இருந்தும் தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஏற்பட்ட அவமானத்தால் மன அழுத்தம் ஏற்பட்டு த ற் கொ லை க் கு மு யன்றதாக சோனா ஆபிரகாம் வே தனை தெரிவித்துள்ளார்.