காதலன், அப்பாவுடன் சேர்ந்து கணவர், மச்சினன், மாமனார் என அனைவரையும் போ ட்டுத் த ள்ளிய பெண்!!

2349

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவரின் குடும்ப சொ த்திற்கு ஆசைப்பட்ட மனைவி, அப்பாவுடன் சேர்ந்து கணவர், மாமனார் மற்றும் கணவரின் தம்பி ஆகியோரை கொ லை செ ய் து ள் ள ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே உள்ள படப்பையை சேர்ந்தவர் பத்மினி(70). இவர் மறைந்த அதிமுக பிரமுகர் சுப்பராயனின் மனைவி ஆவார். 70 வயதாகும் பத்மினிக்கு செந்தில், ராஜு என, 2 மகன்கள் உள்ளனர். 2 மகன்களுக்கும் திருமணம் ஆகி தனித்தனியே படப்பையில் வசித்து வந்தனர்.

ஆனால், சொத்து சம்பந்தம் காரணமாக இவர்கள் இருவருக்கும் அ டிக்கடி பி ரச்சனை ஏற்பட்டு வந்தது, பத்மினிக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் 10-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. செந்தில்குமார் பில்டிங் கான்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருகிறார்.

இவருக்கும் இவரது தம்பி ராஜ்குமாருக்கும் சுப்பராயன் அப்போது சொத்துக்களை பாகம் பிரித்து தந்துள்ளார். இதில், ராஜ்குமாருக்கு கொஞ்சம் கூடுதலாக சொத்துக்களை தந்துவிட்டார்.

இதனால் செந்தில்குமாரும் அவரது மனைவி மேனகாவும் இதை அறிந்து அ திர்ச்சி அடைந்தனர். அதன் பின் தன்னுடைய கார் டிரைவர் ராஜேஷ் கண்ணன் என்பவருடன் சேர்ந்து சொந்த தம்பியையே அண்ணன் ராஜ்குமார் கொ லை செ ய் தா ர்.

இதற்கு மேனகாதான் மூளையாக இருந்துள்ளார். இ ந்த கொ லை வ ழக்கில் செந்தில்குமார் சி றைக்கு சென்றுவிட, இந்த சமயத்தில் மேனகாவுக்கு கார் டிரைவருடன் நெ ருக்கம் ஏற்பட்டுள்ளது.

த ண்டனை முடிந்து வெளியே வந்த செந்தில்குமார், மேகனாவின் செயலை கண்டு அ திரந்து போனார். க ள்ளக் கா தலுக்கு கணவன் த டையாக வந்ததால், கணவனையும் கார் டிரைவருடன் சேர்ந்து கொ லை செ ய் ய பி ளா ன் செ ய்தார்.

அதன்படி கடந்து 2018-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் செந்தில்குமாரை ஏமாற்றி செஞ்சியை அடுத்துள்ள ஆலம்பூண்டி அருகில் உள்ள பசுமலை தாங்கல் என்ற இடத்துக்கு வரவழைத்து கொ லை செ ய் து, அ ங்கேயே பு தைத்தனர்.

ஆனால் மாமனார் இருக்கும்வரை சொத்து கிடைக்காது என்று புருஷனை கொ ன் ற பிறகுதான் தெரிந்தது. அதனால், மாமனாரையும் கொ ல் ல மு டிவு செ ய்தார் மேனகா.

அதன்படி, காதலன் மற்றும் தன்னுடைய அப்பா அருணுடன் சேர்ந்து மாமனாரையும் கொ ன் று பு தை த் தா ர். இ ந்த கொ லை செ ய் த பிறகுதான் தெரிந்தது, மாமியார்தான் பத்மினியை க ட த் தி னா ல் சொத்து கிடைக்கும் என்று நினைத்து, கடந்த 2018-ல் அவரை க ட த் தி செ ன்றார்.

ஆனால் சிசிடிவி கமெரா உதவியுடன் அயனாவரம் பொலிசார் நடவடிக்கை எடுத்து பத்மினியை மீ ட் ட ன ர். அப்போதுதான், பத்மினி தனது மகன் கா ணவில்லை என்று நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின்படி சென்னை மணிமங்கலம் பொலிசார் வழக்கு பதிவு செய்து வி சாரணை செய்து வந்தனர்.

அப்போதுதான் கார் டிரைவர் ராஜேஷ் கண்ணா பொலிசாரிடம் சி க் கி னா ர். கொ லை க ளை மேனகாவுடன் சேர்ந்து செ ய் த தை ஒப்புக் கொண்டதுடன், பு தைக்க ப்பட்ட செந்தில்குமாரின் ச டலம் தோ ண்டி எ டுக்கப்ப ட்டது.

இந்த கொ லை க் கு உ தவியாக இருந்த ஹரிகிருஷ்ணன், அன்பு, உள்ளிட்ட 3 பேரையும் பொலிசார் கை து செய்தனர். இதில் மேனகாவின் அப்பா அருண் சிறையில் இருந்து வந்துவிட, ராஜேஷ்கண்ணா மீது கு ண்டர் ச ட்டம் பா ய்ந்து ள்ளது. ஆனால் எல்லா கொ லைகளு க்கும் கா ரணமான மேனகா த லை ம றை மா கி வி ட் ட தா ல், பொ லிசார் அவரை தீ விரமாக தே டி வ ருகின்றனர்.