மாங்குளம் பகுதியில் யானை தா க் கி ஒருவர் உ யிரிழப்பு!!

1901

மாங்குளம்..

மாங்குளம், மல்லாவி வீதியில் மாங்குளம் நகர் பகுதியில் இருந்து முதலாவது கிலோமீட்டர் பகுதியில் யா னை தா க் கி ஒ ருவர் உ யிரிழந்து ள்ளார்.



கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தச்சு வேலைக்காக முல்லைத்தீவு – மல்லாவி, கொல்லவிளாங்குளம் பகுதிக்கு வருகை தந்து வேலை புரிந்து வந்த நிலையில் நேற்று இரவு வீடு திரும்பும் நோக்கில் கொடிகாமம் நோக்கி சென்றுள்ளார்.

இவ்வாறு கொடிகாமம் நோக்கி செல்வதற்காக பயணத்தை ஆரம்பித்த நபர் மாங்குளம் நகர்ப்பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் அளவில் வருகை தந்த போது இரவு 10.30 மணியளவில் திடீரென வீதியை குறுக்கறுத்த யா னையுடன் மோ தி வி பத்திற்கு இ லக்காகியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த யானையானது மோட்டார் சைக்கிள் மீதும் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த ந பர் மீ தும் ச ரமாரி யாக தா க் கு த ல் மே ற்கொண்டு ள்ளது.

இ ந்த தா க் கு த லி ல் கு றித்த மோ ட்டார் சை க்கிளில் ப யணித்த ந பர் சம்ப இ டத்திலேயே உ யிரிழந்து ள்ளார். சம்பவத்தில் 37 வ யதுடைய யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியை சேர்ந்த ஆனந்தராசா விஜியானந்தன் என்ற ந பரே உ யிரிழந்து ள்ளார்.

உ யிரிழ ந்த ந பரின் ச டலம் நேற்றிரவு மாங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் குறித்த இடத்திற்குச் சென்ற மாங்குளம் பொலிஸார் வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.