அலகல்ல..

வவுனியா தெ ற்கு சி ங்கள பி ரதேச செ யலக பி ரிவுக்கு ட்பட்ட அலகல்ல ப குதியில் யா னைகளினால் வா ழை, தெ ன்னை, நெ ல் போ ன்றன நா சமாகியு ள்ளன.

கடந்த சில நாட்களாக தினசரி அப்பகுதிக்கு வருகை தரும் காட்டுயானைகள் கிராமத்திலுள்ள நெல் செய்கைகள், தென்னை, வாழை என்பவற்றினை சே த ப் ப டு த் தி வருவது தொடர்பில் அப்பகுதி மக்களினால் அரச அதிகாரிகளின் க வனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து இன்று (30.11) வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்டதுடன் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

காட்டு யானையின் அ ச் சு று த் த லி னா ல் நாளந்தம் அ ச் ச த் து ட ன் குழந்தைகளுடனும், வயோதிபர்களுடனும் நி ம் ம தி யி ழ ந் து வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.






