காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் : புதுப்பெண்ணை ப ழிவாங்க காதலி செய்த கொ டூர செ யல்!!

10032

இந்தியாவில்..

இந்தியாவில் தனது காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஆ த்திரத்தில் புதுப்பெண்ணின் தலைமுடியை வெ ட்டியெடுத்து அவர் கண்களில் கோந்தை ஊ ற்றிய இளம்பெண்ணின் செயல் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

பீகாரை சேர்ந்தவர் கோபால் ராம். இவரும் இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். ஆனால் ராமுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திடீரென திருமணம் நடந்தது.

இந்த விடயத்தை கேள்விப்பட்ட காதலி அ திர்ச்சிய டைந்து ப ழிவா ங்கும் நோக்கில் ராம் வீட்டுக்கு இரவு சென்றார். அப்போது அனைவரும் அசதியால் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் தூங்கி கொண்டிருந்த புதுப்பெண்ணின் தலைமுடியை ராமின் காதலி க த்தியால் வெ ட்டியெடு த்தார். பின்னரும் ஆ த்திரம் தீராமல் தன்னிடம் இருந்த கோந்து (Faviquik)-ஐ அவர் க ண்களுக்குள் ஊ ற்றினார்.

இதனால் வ லி தா ங்காமல் அ ல றி னா ர் பு துப்பெண். அவரின் ச த்தம் கேட்டு ப த றி ய ராம் மற்றும் குடும்பத்தார் அவரை ம ருத்துவமனைக்கு தூ க் கி செ ன்றனர்.

அங்கு புதுப்பெண்ணுக்கு தீ வி ர சி கிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையில் இந்த கொ டூ ர செ யலை செய்த ராமின் காதலியை பொலிசார் கை து செ ய்து வி சாரணை ந டத்தி வருகின்றனர்.