நிச்சயிக்கப்பட்ட மணமகனுக்கு ஏற்பட்ட துயரம் : சோகம் தாளாமல் மணப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

1042

தமிழகத்தின்ல்..

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் காதல் மணமகன் இ றந்த துயரம் தாளாமல் மணப்பெண் வி ஷ ம் அ ரு ந் தி உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ள சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அ திர்ச்சியையும், சோ கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் கயல்விழி என்பவரே காதல் மணமகன் இ றந்த து யரத்தில் உயிரை மா ய்த்துக் கொ ண்டவர்.

கயல்விழியின் தந்தை ராஜேந்திரன் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ம ரணமடைந்த நிலையில், அவரது தம்பி ராமலிங்கம் என்பவரது பா துகாப்பில் வளர்ந்து வந்துள்ளார் கயல்விழி. இவர் பொறியியல் படித்தபோது சங்கேஷ் என்ற மாணவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.

இந்தக் காதல் விவகாரம் இருதரப்பு வீட்டாருக்கும் தெரியவர, இரு குடும்பத்தினரும் சந்தித்துப் பேசி அவர்கள் சம்மதத்துடன் காதலர்கள், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்றுள்ளது. இந்நிலையில், காதல் மணமகன் சங்கேஷின் உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்துள்ளார்.

ஆனால், நாளடைவில் அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் காணப்படாத நிலையில், திடீரென்று சிகிச்சை பலனின்றி சங்கேஷ் ம ரணமடைந்துள்ளார்.

தான் காதலித்த காதலனே தனக்குக் கணவனாக வரப்போகிறார் என்ற சந்தோஷத்தில் இருந்த கயல்விழிக்கு, சங்கேஷ் ம ரணம் பே ரிடியாக வி ழுந்தது.

இதனால், ம னமுடைந்த அவர், சில நாட்களில் வி ஷ ம் அ ருந்தி த.ற்.கொ.லை மு ய ற் சி யி ல் ஈ டுபட்டு, உ யிருக்கு ஆ பத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி கயல்விழியும் ம ரணமடைந்துள்ளார். காதலித்த காதலர்கள் கணவன் மனைவியாக ஆகப்போகும் நேரத்தில் மணமகள், மணமகன் இருவரும் இ றந்துபோன சம்பவம், அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அ திர்ச்சியையும், சோ கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.