திருமணமான 2வது நாள் இரவில் வெளியில் சென்ற கணவன் : நள்ளிரவில் மனைவிக்கு பேரிடியாக வந்த செய்தி!!

4209

திருமணமான 2வது நாள்…

இந்தியாவில் திருமணமான 2வது நாளில் புதுமாப்பிள்ளை உ யிரிழந்த செய்தியை கேட்டு மனைவி அ திர்ச்சியில் உறைந்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் பேத்தா பவனி கிராமத்தை சேர்ந்தவர் அஷோக் குமார். இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 2ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் அஷோக் இரவு நேரத்தில் அவசர வேலையாக பைக்கில் வெளியில் கிளம்பினார். பின்னர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அஷோக் விபத்தில் சிக்கியிருக்கிறார்.

இர த்த வெ ள்ளத்தில் சாலையில் அஷோக் கி டப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்த நிலையில் அவர்கள் அவரை மீ ட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அஷோக் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இந்த தகவல் அஷோக்கின் குடும்பத்தாருக்கு நள்ளிரவில் தெரியவந்த நிலையில் அனைவரும் அ திர்ச்சியடைந்தனர்.

அதிலும் அவரின் மனைவிக்கு கணவரின் ம ரண செய்தி பே ரிடியாக வந்து வி ழுந்த நிலையில் உ டைந்து போனார். இதன் காரணமாக அவர் உடல் நிலை மோ சமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையில் அஷோக்கின் மரணத்தின் சதிவேலை உள்ளது என குடும்பத்தாரும் கிராம மக்களும் கு ற்றஞ்சா ட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.