தூ ங்கிக் கொண்டிருந்த மனைவிக்கு கணவனால் நடந்த கொ டூரம்!!

961

மதுரையில்..

மதுரையில் ம னைவியின் த.லை.யி.ல் கிரைண்டர் க.ல்.லை போ ட்டு கொ.லை செ ய்த க ணவனை காவல் துறையினர் கை.து செய்துள்ளனர்.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் வேலாயுதம் – அஞ்சனா தேவி, திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது, இவர்களுக்குள் அ.டிக்கடி த கராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

இதனால் ம ன உளைச்சலுக்கு ஆளான வேலாயுதம், நேற்று நள்ளிரவு பணி மு டித்து வீட்டுக்கு வந்தபோது, தூங்கி கொண்டிருந்த மனைவி அஞ்சனா தேவியின் த.லை.யில் கிரைண்டர் க.ல்.லை போ.ட்.டு. கொ.லை செ ய்துள்ளார்.

இதில் ர.த்.த.வெ.ள்ளத்தில் து.டி.து.டி.த்த அஞ்சனாதேவி சம்பவ இடத்திலேயே உ.யி.ரி.ழ.ந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரிமேடு காவல்துறையினர் உ.ட.லை மீ.ட்.டு உடற்கூறு ஆய்வுக்காக,

அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வேலாயுதத்தை கை.து செய்த போலீஸார் அவரிடம் வி சாரணை நடத்தி வருகின்றனர்.