சகோதரர்கள்..
மீரிகம – கீனதெனிய பிரதேசத்தில் தமது தாயின் ம ர ண வீட்டில் சகோதரர்கள் இருவர் உ யிரிழந்து ள்ளனர். ம.து.பா.ன.ம் அ ருந்திக் கொண்டிருந்த சகோதரர்கள் இருவரே இவ்வாறு உ யிரிழந்து ள்ளனர்.
பிரதேசத்தில் நபர் ஒருவர் வழங்கிய ஸ் பிரிட் வ கையான பா னம் ஒன்றை பருகிய போதே இவர்கள் உ யிரிழந்து ள்ளனர். குறித்த ம.து.பா.ன.த்.தை ப ருகிய மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் அவர்கள் இவ்வாறு ம.து.பா.ன.ம் ப ருகியுள்ள நிலையில் உ யிரிந்தவ ர்கள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 54 மற்றும் 47 வயதுடைய சகோதரர்களாகும்.
வீட்டிற்கு அருகில் வசிக்கும் நபர் வழங்கிய ஸ் பிரிட் வகையான பா னத்தை ப ருகியமையினால் இவர்கள் உ யிரிழந்து ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.