பேச மறுத்த காதலிக்கு நடுரோட்டில் நடந்த வி பரீதம் : காதலனின் வெ.றிச்செ.யல்!!

1205

நடுரோட்டில்..

கர்நாடகாவில் நடுரோட்டில் வைத்து கா தலியை க.த்.தி.யா.ல் கொ.டூ.ர.மா.க வெ.ட்.டி.ய இளைஞரின் வீடியோ காட்சிகள் வெளியாகி ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷா என்ற இளம் பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்ற இளைஞரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக இஸ்மாயிலிடம் பேசுவதை ஆஷா நிறுத்தியுள்ளார். இதனால் ம.ன.மு.டை.ந்.த இஸ்மாயில் தன்னை தொடர்ந்து காதலிக்குமாறும், தன்னிடம் பேசுமாறும், ஆஷாவை தொடர்ந்து வ.ற்.பு.று.த்.தி வந்துள்ளார்.

மேலும் தொலைபேசி, மற்றும் வாட்ஸ் அப் மூலமும் ஆஷாவுக்கு தொடர் தொ.ந்.த.ர.வு கொ டுத்துள்ளார். ஆனால் ஆஷாவோ இஸ்மாயிலின் நட்பை முழுமையாக து ண்டித்து ள்ளார்.

இ தனால் ஆ.த்.தி.ர.த்.தி.ன் உ ச்சிக்கு செ ன்ற இஸ்மாயில், ஆஷாவை கொ.லை செ.ய்.ய தி.ட்.ட.மி.ட்.டு.ள்.ளா.ர். இ தனால் க டந்த தி ங்கள் கி ழமை (21-12-2020) கா லையில் அ லுவலகத்திற்கு செ ல்வதற்காக ஆஷா அ வரது வீ ட்டிலிருந்து கி ளம்பி வெ ளியே வ ந்துள்ளார்

சிறிது தூரம் சென்றதும் எதிரே இஸ்மாயில் வந்துள்ளார். ஆனால் இஸ்மாயிலை ஆஷா கண்டுகொள்ளவில்லை, இதனால் ஏற்கெனவே தி ட்டமிட்டபடி, ம.றை.த்.து வைத்திருந்த க.த்.தி.யை எடுத்து இஸ்மாயில் ஆஷாவை கொ.டூ.ர.மா.க வெ.ட்.டி.யு.ள்.ளா.ர்.

இதனால் சு யநினவை இ ழந்த ஆஷா ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் அ ங்கேயே வி.ழு.ந்.தா.ர். க ண் இ மைக்கும் நேரத்தில் நடந்த இ ந்த கொ.டூ.ர ச ம்பவத்தை பார்த்தவர்கள் இஸ்மாயிலை வி.ர.ட்.டி பி.டி.க்.க மு யன்றனர்.

ஆனால் அவர் அங் கிருந்து த.ப்.பி.யோ.டி.வி.ட்.டா.ர். பி ன்னர் அ வர்கள் உ.யி.ரு.க்.கு ஆ.ப.த்.தா.ன நி லையில் ஆஷாவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.