தமிழகத்தில்..
தமிழகத்தில் க.த்.தி.யா.ல் கு.த்.த.ப்.ப.ட்.டு, ச.ட.ல.த்.தை சு டுகாட்டில் வை.த்.து எ.ரி.த்.து.ள்.ள ச ம்பவம் கு றித்து பொலிசார் தீ.வி.ர வி சாரணை மே ற்கொண்டு வ ருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கொண்டங்கி அருகே மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரியான இவருக்கு சதீஷ்குமார் என்ற 39 வயதில் மகன் உள்ளார்.
ர வுடியான சதீஷ்குமார் மீது சென்னையில் இருக்கும் பல்வேறு காவல் நிலையங்களில் வ ழக்குகள் உள்ளன. இந்நிலையில், மேலையூர் கிராமப்பகுதியில் சு டுகாடு அருகே ஒரு ஆணின் ச.ட.ல.ம் கி.ட.ப்.ப.தா.க திருப்போரூர் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, பொலிசார் அங்கு வி ரைந்து சென்று பார்த்த போது, அது சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. இவருடைய அப்பாவின் சமாதிக்கு காரில் சதீஷ் சென்று கொண்டிருந்த போது, ம.ர்.ம ந.ப.ர்.க.ள் இவரை வ.ழி.ம.றி.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ள.ன.ர்.
த.லை, க.ழு.த்.து, வ.யி.று, கா.ல் எ.ன மொ த்த இ டங்களையும் ச.ர.மா.ரி.யா.க வெ.ட்.டி கொ.லை செ.ய்.து.ள்.ள.ன.ர். அதுமட்டுமின்றி, சதீஷின் ச.ட.ல.த்.தை அவரது அப்பாவின் சமாதிக்கே 500 கி.மீற்றர் தொலைவுக்கு இ.ழு.த்.து செ.ன்.று போ.ட்.டு, அங்கேயே ச.ட.ல.த்.தை.யு.ம் எ.ரி.த்.து.ள்.ள.ன.ர்.
கொ.ல்.ல.ப்.ப.ட்.ட சதீஷ்க்கு 3 மனைவிகள், முதல் மனைவி பிரிந்துவிட, 2-வதாக லட்சுமி என்பவரை திருமணம் செய்துள்ளார். அதன் பின் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் தான் சதீஷ், இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். லட்சுமி ஏற்கனவே திருமணமானவர், அவருடைய முதல் கணவர் தான் சதீஷை கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர் என்றும் இதற்கு லட்சுமியும் உ டந்தை என்று கூறப்படுகிறது.
சதீஷ் ர.வு.டி என்ற நிலையில், தி ருந்தி வாழ்வதற்காக கடந்த ஆண்டு பொலிசாரிடம் சதீஷ் ம னு வழங்கி இருக்கிறார். அதற்கேற்றபடி சமீப காலமாக எந்த த.வ.றை.யு.ம் சதீஷ் செய்யாமல் இருந்து வந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு சதீஷ், அமமுகவில் வர்த்தகப் பிரிவில் ஒரு பதவியை பெற்றார். மேலையூர் ஊராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கும் போ ட்டியிடப் போவதாகவும் கூறியுள்ளார். அதனால், பல்லாவரத்தில் இவரது ஒரு நிலத்தை விற்று ஒரு கோடி ரூபாய் வரை கையில் பணம் வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இ ந்த ப ணத்துக்கு ஆ சைப்பட்டு லட்சுமியே சதீஷை கொ.லை செ.ய்.தி.ரு.க்.க.லா.ம் எ ன்ற ச.ந்.தே.க.ம் எ ழுந்துள் ளது. அ தேசமயம், வே று ஏ தேனும் மு.ன்.ப.கை கா ரணமாக இ ருக்குமோ எ ன்ற கோ ணத்திலும் வி.சா.ர.ணை ந டைபெற்று வ ருகிறது.