தமிழகத்தில்..
தமிழகத்தில் பெற்றோர் இல்லாத 16 வ.ய.து சி.று.மி.யை 600 பேர் சீ.ர.ழி.த்.த கொ.டூ.ர சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. மதுரையை சேர்ந்த ஒரு 16 வ.ய.து சி.று.மி த.வ.றா.ன தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் விஐபி கார்டன் பகுதிக்கு சென்ற பொலிசார் சி.று.மி.யை மீ.ட்.ட.ன.ர்.
அப்போது உடன் இருந்த சரவணபிரபு என்ற புரோக்கரை கை து செய்தனர். சி.று.மி.யி.ட.ம் நடத்திய வி சாரணையில் சி.று.மி.யை 600 பேர் சீ.ர.ழி.த்.த கொ.டு.மை வெ ளிச்சத்திற்கு வ ந்தது.
அந்த சி.று.மி.க்.கு 10 வயதாக இருக்கும் போது தா ய் த ந்தையை இ ழந்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு உறவினரான ஜெயலட்சுமி என்பவர் படிக்க வைப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.
அந்த சி.று.மி 13 வயதில் பூப்படைந்த நிலையில் அப்போது முதல் அவரை மி.ர.ட்.டி த.வ.றா.ன தொ ழிலில் தள்ளிய ஜெயலட்சுமி, சி.று.மி.யை பல புரோக்கர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கை.மா.ற்.றி விட்டுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஜெயலட்சுமி தனது தோழிகளான அனார்கலி, சுமதி, ஐஸ் சந்திரா, தங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள் சரவணபிரபு சின்னதம்பி ஆகியோர் உதவியுடன் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட மாநிலங்களை சேர்ந்த நபர்களிடம் சி.று.மி.யை மாத வாடகைக்கு விட்டுள்ளார்.
இதனையடுத்து உறவினரான ஜெயலட்சுமி, சுமதி, ஐஸ் சந்திரா அனார்கலி தங்கம் உள்ளிட்ட 5 பெண் முகவர்களையும் அ.தி.ர.டி.யா.க கை.து செய்தனர்.
ஓட்டுனர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை என 600க்கும் மேற்பட்டோர் சி.று.மி.யை சீ.ர.ழி.த்.த.வ.ர்.க.ள் பட்டியலில் உள்ள நிலையில் அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.
இதற்க்கிடையே பா.தி.க்.க.ப்.ப.ட்.ட சி.று.மி.க்.கு நடத்தப்பட்ட ம ருத்துவ ப ரிசோ தனையில் அ.தி.ர்.ச்.சி தகவல் வெளியாகி உள்ளது. க டுமையான அ.த்.து.மீ.ற.ல்.க.ளா.ல் சி.று.மி.யி.ன் உடல் 70 வயது மூதாட்டி போல தளர்வடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அ.தி.ர்.ச்.சி.த் தகவல் வெளியாகியுள்ளது.