தாய் மற்றும் மகன்..
மாத்தறை – கன்தர – ஜயபோதிய பிரதேசத்தில் உள்ள வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாக சந்தேகிக்கப்படும் தாய் மற்றும் மகனின் ச.டலங்கள் மீ.ட்கப்பட்டுள்ளன. 24 வயதுடைய பெண் மற்றும் அவரது 4 வயதுடைய மகனே உ.யிரிழந்த நிலையில் ச.டலங்களாக மீ.ட்கப்பட்டுள்ளனர்.
அவரது கணவர் மீன்பிடித் தொழிலாளர் ஆவார். அவர் கடலுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளனர். உ.யிரிழந்தவர்களின் ச.டலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
கடன் பணம் செலுத்த முடியாமல் இவர்கள் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட வி.சாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.