இலங்கையில் சி.று.மி.யை வைத்து பெற்றோர் செய்த மோ.ச.மா.ன செயல் : CCTVயில் அம்பலம்!!

1302

அனுராதபுரத்தில்..

அனுராதபுரத்தில் சொந்த பிள்ளையை ஈடுபடுத்தி நகை கொ.ள்ளையில் ஈடுபட்ட பெற்றோரை கை.து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகைக் கடை ஒன்றில் தனது சிறிய மகளை ஈடுபடுத்தி தி.ருட்டு நடவடிக்கையில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களை செய்ய அனுராதபுரம் தலைமை கு.ற்ற வி.சாரணை பிரிவு வி.சாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த நகை கடை உரிமையாளரினால் பொலிஸ் நிலையத்தில் செய்த மு.றைப்பாட்னை அடுத்து 8 வயதுடைய சி.றுமி ஒருவரால் தங்க மோதிரம் ஒன்றை தி.ருடும் காட்சி கமராவில் பதிவாகியுள்ளது.

பாடசாலை வயதுடைய குறித்த மா.ணவியும் 4 வயதுடைய சி.றுமியும் பெற்றோருடன் குறித்த நகை கடைக்கு சென்றுள்ளனர். இதன் போது ஊழியரை திசை திருப்பிய பெற்றோர் சி.றுமிகளை திருட வைத்துள்ள காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் நகை கடையின் கொடுக்கல் வாங்கல் நிறைவு செய்து நகைகளை கணக்கிடும் போது தங்க மோதிரம் ஒன்று தி.ருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எனினும் இந்த தி.ருட்டிற்கு தொடர்புடைய குடும்பம் எந்த பிரதேசத்தை சேர்ந்ததென பொலிஸாரால் இன்னமும் கண்டுபிடிக்காத நிலையில், வி.சாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.