வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் மரத்தின் கிளையொன்று கு.த்.தி ஒருவர் உ.யிரிழப்பு!!

957

மட்டக்களப்பு..

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பிரதான வீதியில் மரமொன்றுடன் வாகனம் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மரத்தின் கிளையொன்று கு.த்.தி.ய.தா.ல் சாரதி உ.யிரிழந்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பெரியகல்லாறு, வைத்தியசாலை வீதியை சேர்ந்த கே.சிறிக்காந்த் என்பவரே உ.யிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

மண் ஏற்றும் கென்டர் வாகனத்தினை தும்பங்கேணி பிரதான வீதியூடாக ஓட்டுச்சென்று சிறிய வீதியொன்றின் ஊடாக செலுத்த முற்பட்டபோது மரமொன்றின் கிளை வானத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு சாரதியின் நெ.ஞ்சுப்.ப.குதியை தா.க்.கி.யு.ள்.ள.து.

இதன்போது வானத்தின் சாரதி ஸ்தலத்திலேயே உ.யிரிழந்துள்ளதாகவும், இதன்போது வாகனத்தில் சென்ற உதவியாளர் ம.யிரிழையில் உ.யிர் த.ப்.பி.யு.ள்.ள.தா.க.வு.ம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ச.டலம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மண்டூர் திடீர் ம.ர.ண வி.சாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் ச.டலத்தினை பார்வையிட்டதுடன்,

ம.ரண வி.சாரணையினை தொடர்ந்து பி.ரேத ப.ரிசோதனைகளுக்கான உத்தரவினை பிறப்பித்தார். இது தொடர்பான மேலதிக வி.சாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.