சி.னிமா பா.ணியில் க.ணவனை கொ.லை செ.ய்.த ம.னை.வி : வி.சாரணையில் சொன்ன அ.தி.ர்.ச்.சி.க் கா.ரணம்!!

1161

தமிழகத்தில்..

தமிழகத்தில் க.ணவனை கா.தலனுடன் சே.ர்ந்து சினிமா பா.ணியில் மனைவி கொ.லை செ.ய்.த ச.ம்பவம் பெ.ரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தண்டபாணி(38). காய்கறி வியாபாரியான இவருக்கு தேவி(35) என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில், கடந்த 14-ஆம் திகதி தேவி தன்னுடைய க.ணவரை கா.ணவில்லை என்று காவல் நிலையத்தில் பு.கா.ர் கொடுத்துள்ளார். இதையடுத்து பொலிசார் இது குறித்து மனைவியான தேவியிடம் கடந்த ஒரு வாரமாக வி.சாரணை மே.ற்கொண்டு வந்துள்ளனர்.

அப்போது தேவி மீது பொலிசாருக்கு ச.ந்தேகம் வ.லுத்ததால், தேவியின் ந.டவடிக்கையை பொலிசார் க.ண்காணிக்க துவங்கிய போது, அவருக்கு தாராபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் ப.ழக்கம் இருப்பதை பொலிசார் க.ண்டுபிடித்தனர்.

அதன் பின் தேவி மற்றும் தாரபுரத்தில் இவருடன் ப.ழக்கத்தில் இருந்த பனியன் தொழிலாளி அபிஷேக்(20) என இருவரையும் வி.சாரணை மே.ற்கொண்டனர்.

இருவரின் காதலுக்கு தண்டபாணி இ.டை.யூ.றா.க இ.ருந்ததால், அ.வரை கொ.லை செ.ய்.ய மு.டிவு செ.ய்துள்ளனர். அ.தன்படி சி.னிமா பா.ணியில் அ.வரை கொ.லை செ.ய்.து ச.ட.ல.த்.தை தாராபுரத்தில் இருக்கும் கி.ண.ற்.றி.ல் வீ.சி.யு.ள்.ள.தா.க கூ.றியுள்ளனர்.

பொ.லிசார் உ.டனடியாக தீயணைப்பு வீ.ரர்களுடன் அ.ங்கு செ.ன்ற ச.ட.ல.த்.தை.க் கை.ப்.ப.ற்.றி பி.ரே.த ப.ரிசோ.தனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிசார் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், கடந்த, 10 ஆண்டுக்கு முன் தண்டபாணியை, தேவி திருமணம் செய்தார். தாராபுரம் பகுதியில் தேவி, பழ வியாபாரம் செய்த போது, அபிஷேக் உடன் ப.ழக்கம் ஏற்பட்டது.

இதற்கு தண்டபாணி இ.டை.யூ.றா.க இ.ருப்பதாக நினைத்த தேவி, அவரை கொ.லை செ.ய்.ய தி.ட்டமிட்டார். கடந்த, 14-ஆம் திகதி அபிஷேக்கை தொடர்பு கொண்ட தேவி, கீரனுாருக்கு வரவழைத்து, கணவரை அ.திகமாக ம.து அ.ரு.ந்.த வை.த்.தா.ர்.

அதன்பின், இருவரும் சேர்ந்து, தண்டபாணி மு.க.த்.தி.ல் பா.லி.த்.தீ.ன் பை.யை மா.ட்.டி, கை கா.ல்.க.ளை க.ட்.டி, கொ.லை செ.ய்.து.ள்.ள.ன.ர். அ.தைத் தொ.டர்ந்து, ச.ட.ல.த்.தை சா.க்.கு.ப்.பை.யி.ல் க.ட்.டி,

இரு சக்கர வாகனத்தில் வைத்து, தாராபுரம் புதிய அமராவதி பாலம் அருகே உள்ள ப.யன்பாடற்ற கி.ண.ற்.றி.ல், வீ.சி.யு.ள்.ள.ன.ர். இருவரிடமும் தொ.டர்ந்து வி.சாரணை மே.ற்கொண்டு வ.ருவதாக தெ.ரிவித்தனர்.