கிளிநொச்சி..
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பி.ள்ளைகளையும் கி.ணற்றுக்குள் த.ள்ளிவிட்டு தா.னும் கு.தித்து த.ற்.கொ.லை.க்.கு மு.யன்ற தா.ய் மீ.ட்கப்பட்டதோடு, கு.ழந்தைகள் மூ.வரும் உ.யிரிழந்துள்ளனர்.
ஒரு கு.ழந்தையின் ச.டலம் உ.டனடியாக மீ.ட்கப்பட்டதோடு, இரண்டு கு.ழந்தைகளின் ச.டலம் இன்றைய தினம் மீ.ட்கப்பட்டுள்ளது. கி.ணற்றுக்குள் கு.தித்த தாயார் கிணற்றின் படிக்கற்களை பிடித்ததினால் உ.யிர் த.ப்பிக் கொ.ண்டார்.
ஒரு பிள்ளையின் ச.டலம் நேற்று மீ.ட்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏனைய குழந்தைகளை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது கிணற்றுக்குள் இருப்பது நேற்று இரவு தெரியவந்த பின்னர்.
இன்று 04.03.2021 காலை 10.30மணியளவில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் கடற்படையின் உதவியுடன் இரண்டு கு.ழந்தைகளின் ச.டலங்கள் மீ.ட்க்கப்பட்டன.
ஒன்றரை வயதுடைய கிருபாகரன் டேனேஸ், ஐந்து வயதுடைய கிருபாகரன் அக்சயா, எட்டு வயதுடைய கிருபாகரன் கிருத்திகா என்ற கு.ழந்தைகளும் ப.லியாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு த.ற்.கொ.லை.க்.கு மு.யன்ற பெ.ண் எழுதியதாக குறிப்பிடப்படும் கடிதம் ஒன்றும் மீ.ட்கப்பட்டுள்ளது.
அதில் கு.டியும் அ.டியும் காரணமாக தன்னால் வாழ முடியாதுள்ளது. இன்று எனது பிறந்தநாள் நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் இந்த கு.டி.கா.ரனுக்கு த.ண்டனை வழங்க வேண்டும் என எழுதப்பட்டுள்ளது.