20 வயது மா ணவன் மீது காதல் கொண்ட 30 வயது பெ ண் : ந.டந்த வி.பரீதம்!!

1858

தமிழகத்தில்..

தமிழகத்தில் க.ணவனை கொ.லை செ.ய்.து ச.ட.ல.த்.தை வீ.ட்டில் பு.தை.த்.து வை.த்த ம.னைவியின் செ யல் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் லியோபால். இவரும் சுஜித்ரா மேரி (30) என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு 2 கு.ழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் வேலை பார்த்து வந்த மாமனார் சகாயராஜுக்கு போன் செய்த சுஜித்ரா புதுச்சேரியில் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற லியோ பாலை கா.ணவில்லை என கூறியிருக்கிறார்.

இதையடுத்து சொந்த ஊருக்கு சகாயராஜ் வந்த போது வீட்டில் இரண்டு கு.ழந்தைகள் மட்டும் இருப்பதை கண்டார். கு.ழந்தைகளிடம் விசாரித்தபோது, காலையில் இருந்து அம்மாவை கா.ணவில்லை என்றனர்.

இந்நிலையில், வீட்டின் பின்புறம் ப.ள்ளம் தோண்டிய த.டயம் இருப்பதை கண்ட சகாயராஜ், பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் பொலிசார் மற்றும் வருவாய்துறையினர் விரைந்து வந்து சந்தேகத்திற்கு இடமான இடத்தை,

தோ.ண்டிய போது த.லை ம.ற்றும் க.ழு.த்.தி.ல் இ.ர.த்.த கா.ய.ங்.க.ளு.ட.ன் பு.தைக்கப்பட்டிருந்த லியோ பாலின் ச.ட.ல.ம் அ.ழு.கி.ய நி.லையில் தோ.ண்.டி எ.டுக்கப்பட்டது.

இது குறித்த வி.சாரணையில் தி.டு.க்.கி.டு.ம் தகவல் வெளியானது.
அதன்படி பக்கத்து வீட்டைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் ராதாகிருஷ்ணன் (20) என்பவருடன் காதலில் வி.ழுந்திருக்கிறார் சுஜித்ரா.

இவர்களின் தொ.டர்பை க.ண்டுபிடித்த லியோபால் க.ண்டித்துள்ளார்.
இதையடுத்து இரண்டாம் காதலுக்கு இ.டையூறாக இருக்கும் முதல் காதல் கணவரை தீ.ர்த்துக்க.ட்ட சுஜித்ரா முடிவு செய்துள்ளனர்.

அதன் படி கடந்த மாதம் 4ஆம் திகதி தூ.ங்கிக் கொண்டிருந்த லியோபாலின் த.லை.யி.ல் இ.ரு.ம்.பு.க் க.ம்.பி.யா.ல் அ.டி.த்.து.ம், க.ழு.த்.தை அ.று.த்.து.ம் இ.ருவரும் சே.ர்ந்து கொ.லை செ.ய்.து ச.ட.ல.த்.தை வீ.ட்டுக்கு பி.ன்புறத்தில் கு.ழி தோ.ண்டி பு.தைத்துள்ளனர்.

பின், கணவர் கா.ணாமல் போனதாக சுஜித்ரா நா.டகம் ஆ.டியதும், ராதாகிருஷ்ணனுடன் த.லை.ம.றை.வா.ன.து.ம், வி.சாரணையில் தெரிந்தது. இதை தொடர்ந்து பொலிசார் இருவரையும் வ.லை.வீ.சி தே.டி வ.ருகின்றனர்.