இந்தியாவில்..
இந்தியாவில் 17 வயது மகளின் த.லையை தந்தை த.னியாக வெ.ட்.டி எ.டுத்து காவல்நிலையத்திற்கு கொண்டு வந்த சம்பவம் பெ.ரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில், சதீஷ்குமார் என்பவர் தன் மகள், வேறொரு நபருடன் பழகி வந்ததால், ஆ.த்திரத்தில், மகளின் த.லை.யை த.னியாக வெ.ட்.டி எ.டுத்துள்ளார்.
அதன் பின் அந்த த.லை.யோ.டு அவர் காவல்நிலையம் நோக்கி நடந்து வந்ததால், இதைக் கண்டு அ.தி.ர்.ச்சியடைந்த பொலிசார் அவரை இடையிலே வழிமறித்து கை.து செ.ய்தனர்.
இது குறித்து அவரிடம் நடத்தப்பட்ட வி.சாரணையில், கூ.ர்மையான ஆ.யு.த.த்.தா.ல் ம.களின் க.ழுத்தை அ.று.த்.த.தா.க.வு.ம், அதன் பின் த.லையை தனியாக எடுத்து காவல் நிலையம் நோக்கி வந்ததாகவும் கு.ற்றத்தை ஒ.ப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து அவரின் வீட்டிற்கு பொலிசார் சென்ற போது, அங்கு த.லை.யி.ல்.லா.ம.ல் அந்த பெண்ணின் ச.ட.ல.ம் கி.டந்துள்ளது.
இந்த சம்பவத்தில் மகளின் த.லை.யை கை.ப்.ப.ற்.று.ம்.போ.து முறையாக செயல்படாத காவல்துறை அதிகாரி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் உத்தரப் பிரதேசத்தில்தான் பெண்களுக்கு எ.திரான கு.ற்றங்கள் அதிக அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய கு.ற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.