கிளிநொச்சியில்..
கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியில் பெண்ணொருவர் ச.டலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாள் குளத்தில் இவ்வாறு பெண்ணின் ச.டலம் கரை ஒதுங்கியுள்ளது.
குளக்கட்டினை அண்மித்து ஒதுங்கியுள்ள ச.டலம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பெண் 30 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன், பாதணிகள், கைப்பை ஆகியனவும் ச.டலத்துடன் க.ண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பெண்ணின் ம.ரணம் தொடர்பிலான வி.சாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். ச.டலத்தைக் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டதன் பின்னர் ம.ரண வி.சாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் பல்வேறு கோணங்களில் வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.