9 நாட்களின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட த.லையில்லா பெண்ணின் ச.டலம்!!

2106

கொழும்பு டாம் வீதியில்..

கொழும்பு டாம் வீதியில் பயண பைக்குள் இருந்து க.ண்டுபிடிக்கப்பட்ட த.லை து.ண்டிக்கப்பட்ட இளம் பெண்ணின் ச.டலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு குறித்த பெண்ணின் ச.டலம் அவரது சொந்த ஊரான குருவிட்ட தெப்பனாவ பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்றைய தினம் ச.டலத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.ரேத ப.ரிசோதனையின் பின்னர் ச.டலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பெண்ணின் த.லையை தே.டி கிடைக்காத நிலையில் ச.டலத்தை குடும்பத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 9 நாட்களின் பின்னர் த.லையில்லாத பெண்ணின் ச.டலம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.