வவுனியாவில் தனிமையில் நின்ற இளைஞன் அதிரடியாக கைது!!

3086

செட்டிகுளம் பகுதியில்..

வவுனியாவில் இளைஞரொருவரை ஹெ.ரோ.யி.ன் போ.தை.ப்.பொ.ருளுடன் கை.து செய்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா – செட்டிகுளம் – ஆண்டியாபுளியங்குளம் விசேட அதிரடி ப.டையினருக்கு இது தொடர்பில் இ.ர.கசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் நேற்று வவுனியா – செட்டிகுளம் பகுதியில் தனிமையில் நின்ற இளைஞரிடம் சோ.தனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அவரிடமிருந்து 800 மில்லிக்கிராம் ஹெ.ரோ.யி.ன் போ.தை.ப்.பொ.ரு.ள் கை.ப்.ப.ற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 26 வயது இளைஞரொருவரே கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞரிடம் மேலதிக வி.சாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும், வி.சாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.