வவுனியா செட்டிக்குளம் காட்டுப்பகுதியில் ஆண் ஒருவரின் ச.டலம் மீ.ட்பு!!

1910

செட்டிக்குளம் காட்டுப்பகுதியில்…

வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிக்குளம் பொது மயானத்திற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லையில் ஆண் ஒருவரின் ச.டலத்தினை பொலிஸார் மீ.ட்டெடுத்துள்ளனர்.

பொது மயானத்தில் இன்று (11.03.2021) மாலை 4.00 மணியளவில் மீ.ட்கப்பட்ட ச.டலம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், செட்டிக்குளம் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள மரம் ஒன்றில் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லையில்,

நபர் ஒருவரின் ச.டலம் காணப்படுவதாக பொதுமகனொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் பொலிஸார் ச.டலத்தினை அவதானித்தனர்.

குறித்த நபரின் ம.ரணம் தொடர்பில் அ.ச்சம் இருப்பதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட வி.சாரணைகளில் தெரியவருவதுடன் த.ற்.கொ.லை.யா? கொ.லை.யா? என பொலிஸார் வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த ச.டலம் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நிலையில் காணப்படுவதுடன் தடவியல் பொலிஸாரின் உதவியினையும் செட்டிக்குளம் பொலிஸார் கோரியுள்ளனர். இவ்வாறு ச.டலமாக மீ.ட்கப்பட்டவர் 52 வயதுடைய செல்வகுமார் என பொலிஸார் ச.டலத்தினை அடையாளம் கண்டுள்ளனர்.