பெற்றோரின் இழப்பால் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய இ ளைஞன் : பொலிஸ் அதிகாரிகளின் நெகிழ்ச்சியான செயல்!!

1659

கேகாலை..

கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பொலிஸ் பிரிவில் மன விரக்தியினால் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்வதற்குத் தூ.க்.கி.ட்.ட இ.ளைஞனின் உ.யி.ரை இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கா.ப்பாற்றியுள்ளனர்.

அரநாயக்க பொலிஸ் பிரிவு பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமாகாத 35 வயதுடைய நபரே இவ்வாறு தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்வதற்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அவரது தாய் உ.யிரிழந்த நிலையில் அதற்கு முன்னர் தந்தை உ.யிரிழந்துள்ளார். மூத்த சகோதரனின் வீட்டில் வாழும் அவருக்கு உ.டல் உ.பாதைகள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் உ.யிரிழந்த பின்னர் சகோதரனே அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்துள்ளார். திடீரென மன வி.ரக்தியடைந்த அவர் தனது வீட்டிலேயே தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்வதற்கு முயற்சித்துள்ளார்.

இதனை அவதானித்த சகோதரர் கத்தி கூ.ச்சலிட்டமையினால் அயலவர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அ.றிவித்துள்ளனர். உடனடியாக அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் தூ.க்.கி.ட்.ட.வ.ர் இன்னமும் உ.யிரிழக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

எனினும் அவரது க.ழுத்தை இ.றுக்கியுள்ள க.ம்பியை அகற்றுவதற்காக உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். அங்கு உடனடியாக வைத்தியர்கள் சிகிச்சையளித்தமையினால் நோயாளியின் உ.யி.ர் கா.ப்பாற்றப்பட்டுள்ளது.

அவசரத்தின் போது பொலிஸ் அதிகாரிகள் தங்கள் வாகனத்திலேயே நோயாளியை ஏற்றிச் சென்று கா.ப்பாற்ற உதவியமை குறித்து பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் தங்கள் கடமைக்கு அப்பால் சென்று உதவியமை நெகிழ வைத்ததாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.