ஆந்திர மாநிலத்தில்..
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் இரண்டு லொறிகள் ஒன்றோடொன்று மோதி ஏற்பட்ட ப.யங்கர வி.பத்தில் சி.க்கி ஒருவர் உ.யிருடன் எ.ரிந்து ம.ரணமடைந்த சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலத்தின் மேட்சல் மாவட்டத்தில் ஷமிர்பேட்டை ராஜீவ்காந்தி சாலையில் வியாழக்கிழமை பகல் ந.டுங்க வைக்கும் இச்சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தின் சேலம் பகுதிக்கு செல்லும் ஒரு லொறியை முந்திச்செல்ல முயன்ற ஒரு லொறி, இன்னொரு லொறியுடன் நேருக்கு நேர் மோ.தியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மோதிய வேகத்தில் இரு லொறிகளும் பற்றிஎரிய, அதில் பயணம் செய்த ஒருவர் த.ப்பிக்க முடியாமல் நெ.ருப்பில் சி.க்கி உ.யிருடன் எ.ரிந்து ம.ரணமடைந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், சில மணி நேரம் போராடி நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ப.லியான நபர் தொடர்பில் பொலிசார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரதான சாலையில் பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.