பம்பைமடுவில் ..
வவுனியா பம்பைமடுவில் தான் பெற்ற கு.ழந்தையை பு.தைத்தார் என்ற கு.ற்றச்சாட்டில் தாய் கை.து செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் தாயான 36 வயதுப் பெண்ணே கடந்த திங்கட்கிழமை கு.ழந்தை ஒன்றை பெற்றுள்ளார். பின்னர் கு.ழந்தையை தான் வசிக்கும் கா.ணியில் பு.தைத்துள்ளார்.
குறித்த பெ.ண்ணின் ந.டவடிக்கைகளில் ச.ந்தேகம் கொண்ட ஒருவர், கிராம சேவகருக்கு வழங்கிய தகவலில் அடிப்படையில், பொலிஸாரின் ஊடாக குறித்த சம்பவம் தொடர்பில் வி.சாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
தான் கு.ழந்தையைப் பிரசவிக்கவில்லை என தாய் தெரிவித்த நிலையில் அவரை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்து ப.ரிசோதித்தபோது அவரே கு.ழந்தையை பிரசவித்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதனடிப்படையில் தாயாரை பொலிஸார் ச.ந்தேகத்தின் பேரில் கை.து செய்துள்ளனர்.