வவுனியாவில் விசேட அ.திரடிப் ப.டையினரால் ஒருவர் கை.து!!

2809

மடுகந்தைப் பகுதியில்..

வவுனியா, மடுகந்தைப் பகுதியில் கேரள க.ஞ்.சா.வு.ட.ன் இ.ளைஞர் ஒ.ருவர் வி.சேட அ.திரடிப்ப.டையினரால் நேற்று இரவு கை.து செ.ய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தானை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இ.ளைஞனை மடுகந்தை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த வி.சேட அ.திரடிப்ப.டையினர் வ.ழிமறித்து மேற்கொண்ட சோ.தனையின் போது 275 கிராம் கேரள க.ஞ்.சா.வை உ.டமையில் வை.த்திருந்தமை க.ண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கேரள க.ஞ்.சா.வை உ.டமையில் வை.த்திருந்த கு.ற்றச்சாட்டில் 28 வ.யதுடைய இ.ளைஞரும் கை.து செய்யப்பட்டார்.
கை.து செ.ய்யப்பட்ட இ.ளைஞரையும், அவர் பயணம் செய்த மோட்டர் சைக்கிள் மற்றும் உடமையில் இருந்து மீ.ட்.க.ப்பட்ட கேரள க.ஞ்.சா எ.ன்பவற்றை விசேட அ.திரடிப்படையினர் வவுனியா பொலிசில் ஒ.ப்படைத்துள்ளனர்.

மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா பொலிசார் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.