மனைவிக்கு பிறந்த குழந்தையை பார்த்து கோபமடைந்த கணவன் : இதன் பின்னர் நடந்த விபரீதம்!!

12821

இந்தியாவில்…

இந்தியாவில் ஊ.னமுற்று பெண் கு.ழ.ந்.தை பிறந்தமைக்காக இ.ளம் பெ.ண்ணை அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் தா.க்.கி.ய சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பபிதா தேவி. இவர் கணவர் பவன்குமார். த.ம்ப.திக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெ.ண் கு.ழந்தை ஒன்றுபிறந்துள்ளது.

அந்த குழந்தை பிறக்கும் போ.தே ஊ.ன.மா.க பி.ற.ந்ததால் அதை பார்த்து பவன்குமார் கோ.ப.ப்பட்டுள்ளார். இதை தொ.டர்ந்து ம.னைவியையும், கு.ழந்தையையும் அ.டி.த்.து து.ன்.பு.று.த்.தி வீட்டை வி.ட்டு விரட்டியுள்ளனர்.

இதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் க.ழி.த்.து கணவர் வீட்டுக்கு பபிதா தனது குடும்பத்துடன் வந்துள்ளார். அதன் போது கோ.ப.த்தோடு இருந்த பவன்குமார் மற்றும் அவர் குடும்பத்தார் அவர்களை அ.டி.த்.து விரட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படு கா.ய.ம.டை.ந்.த பபிதா மற்றும் அவர் குடும்பத்தார் மருத்துவமனையில் சே.ர்.க்க.ப்ப.ட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலீஸார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.