திரைப்பட வசனம் பேசி 9 பெ.ண்களுடன் தி.ருமணம் : 9 பெ.ண்களுக்கும் நே.ர்ந்த வி.பரீதம்!!

9711

ஆந்திர மாநிலத்தில்..

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் மாநகர பொலிஸ் தலைவருக்கு இரு பெண்கள் அளித்த பு.கா.ரி.ன் அடிப்படையில் அருண் குமார் என்பவர் மீது வி.சாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட வி.சாரணையில், அவர் 9 தி.ருமணங்கள் செய்து கொண்டுள்ளதாகவும்,

ஆனால் அவரது மொபைல் அழைப்பு தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அவர் பல பெண்களை ஏமாற்றி தி.ருமணம் செய்து கொண்டுள்ளதும், அவர்களை க.ட்.டா.ய.ப்.ப.டு.த்.தி பா.லி.ய.ல் தொ.ழிலுக்கு த.ள்.ளி.ய.து.ம் தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி, திரைப்படங்கள் மீது அதிக நாட்டம் கொண்ட அருண் குமார், திரைப்பட வசனங்கள் பேசியே, பெண்களை தமது வ.லை.யி.ல் வீ.ழ்.த்.தி.யு.ள்.ளா.ர்.

ரகசியமாக திருமணம் செய்து கொள்ளும் அவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர், க.ட்.டா.ய.ப்.ப.டு.த்.தி பா.லி.ய.ல் தொ.ழிலுக்கு உ.ட்படுத்தியுள்ளார்.

மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு கொ.லை மி.ர.ட்.ட.லு.ம் வி.டு.த்.து து.ன்.பு.று.த்.தி.யு.ள்.ளா.ர். அருண் குமாரிடம் சி.க்.கி.ய இ.ரு பெ.ண்கள் மகளிர் ஆணையத்தின் உதவியுடன் பொலிசாரை நாடிய பின்னரே, இந்த வி.வகாரம் அம்பலமானது.

பு.காரளித்துள்ள இரு பெ.ண்களும், அருண் குமாரின் முதல் இரு மனைவிகள் என்றே தெரிய வந்துள்ளது. மேலும், அருண் குமாரால் பா.தி.க்.க.ப்.ப.ட்.ட பெ.ண்கள், நேரடியாக பொலிசாரை அணுகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வி.சாரணை து.வங்கியுள்ள பொலிசார், அருண் குமாருக்கு பா.லி.ய.ல் தொ.ழில் ம.ற்றும் போ.தை ம.ரு.ந்.து க.ட.த்.த.ல் வி.வகாரத்தில் தொ.ட.ர்.பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும், அருண் குமார் த.ம.து க.ணவரை கொ.லை செ.ய்.து.ள்.ள.தா.க கூறி பெ.ண் ஒருவர் அளித்த பு.கா.ரை.யு.ம் பொலிசார் வி.சாரித்து வருகின்றனர்.

கொ.ல்.ல.ப்.ப.ட்.ட அ.ந்த ந.ப.ர் அ.ருண் குமாரின் நண்பர் என்றே கூறப்படுகிறது. மேலும், அருண் குமாரின் குடியிருப்பில் இருந்து ஆ.ப.த்.தா.ன ஆ.யு.த.ங்.க.ளை.யு.ம் பொ.லிசார் கை.ப்.ப.ற்.றி.யு.ள்.ள.ன.ர்.

மட்டுமின்றி, அருண் குமாருக்கு இந்த தொழிலில் உதவி செய்யும் நபர்கள் தொடர்பிலும் பொலிசார் வி.சாரணையை முன்னெடுத்துள்ளனர். த.லை.ம.றை.வா.கி.யு.ள்.ள அருண் குமாரை கைது செய்யும் நடவடிக்கையில் தற்போது பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.