திருமணமான 40 நாட்களில் கணவன் கண் எதிரில் 23 வயதான மனைவிக்கு நேர்ந்த விபரீதம்!!

14546

இந்தியாவில்..

இந்தியாவில் திருமணமான 40 நாளில் கணவன் கண் எதிரில் புதுப்பெண் உ.யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்தவர் கோபிக். இவருக்கும் தனுஷா (23) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று புதுமணத்தம்பதி தங்கள் உறவினர் வீட்டுக்கு காரில் சென்றனர். அப்போது காரில் தனுஷாவின் உறவினர் சுபலட்சுமி மற்றும் ரூபா ஆகியோரும் இருந்தனர்.

அந்த சமயத்தில் கோழிகளை ஏற்றி கொண்டு வந்த ஒரு லொறி கார் மீது வேகமாக மோதியது. இந்த சம்பவத்தில் தனுஷா இ.ர.த்.த வெ.ள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கணவர் கண் முன்னர் துரதிஷ்டவசமாக உ.யிரிழந்தார்.

மேலும் கோபிக், சுபலட்சுமி மற்றும் ரூபா ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 40 நாளில் புதுப்பெண் தனுஷா உ.யிரிழந்தது குடும்பத்தாரை அ.திர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.