தாய் வீட்டுக்கு வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : கிராம மக்கள் கண்ட அ.திர்ச்சி காட்சி!!

1457

இந்தியாவில்..

இந்தியாவில் ம.து போ.தை.யி.ல் கர்ப்பிணி மகளை தந்தை சு.ட்.டு கொ.ன்.ற சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மாதையன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (60). இவரது மனைவி மாதேவி. இவர்களது மகள் வெங்கடலட்சுமி (21).

இவருக்கும் கர்நாடக மாநிலம் மாலூரை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. வெங்கடலட்சுமி தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் யுகாதி பண்டிகை விருந்துக்காக வெங்கடலட்சுமி, தனது கணவர் சீனிவாசனுடன் நேற்று கரடிக்கல்லில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

பின்னர் சீனிவாசன் வெளியே சென்று விட்டார். அந்த நேரத்தில் ம.து.போ.தை.யி.ல் வீட்டுக்கு வந்த அருணாச்சலம், தனது மனைவி மாதேவியுடன் த.க.ரா.றி.ல் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆ.த்திரமடைந்த அவர் மனைவியை தான் வைத்திருந்த நாட்டுத் து.ப்.பா.க்.கி.யா.ல் சு.ட மு.யன்றார்.

இதைப்பார்த்து அ.தி.ர்.ச்.சி அடைந்த மகள் வெங்கடலட்சுமி தனது தாயை கா.ப்பாற்ற குறுக்கே சென்றார். அப்போது அருணாச்சலம் நாட்டுத் து.ப்.பா.க்.கி.யா.ல் சு.ட்.ட.தி.ல் வெங்கடலட்சுமி உ.ட.லி.ல் கு.ண்.டு.க.ள் பாய்ந்தன.

இதில் சம்பவ இடத்திலேயே து.டி.து.டி.த்.து அவர் பரிதாபமாக உ.யி.ரி.ழ.ந்.தா.ர். உடனே அங்கிருந்து அருணாச்சலம் தப்பி ஓ.டிவிட்டார். து.ப்.பா.க்.கி சு.டு.ம் ச.த்தம் கேட்டு, கிராம மக்கள், அருணாச்சலம் வீட்டின் முன்பு குவிந்தனர்.

அப்போது அங்கு கு.ண்.டு அ.டி.ப்.ப.ட்.டு வெங்கடலட்சுமி இ.ற.ந்.து கிடப்பதை கண்டு அ.தி.ர்.ச்.சி அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் வெங்கடலட்சுமியின் உ.ட.லை மீ.ட்.டு பி.ரேத ப.ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் த.லை.ம.றை.வா.ன அருணாசலத்தை தே.டி வ.ருகின்றனர்.