வவுனியாவில்..

வவுனியாவில் ச.ட்.ட.வி.ரோ.த ம.ரங்களை க.ட.த்.தி.ச் சென்ற வாகனம் மோ.தியதில் இரண்டு இ.ரா.ணுவத்தினர் ப.டு.கா.ய.ம.டை.ந்.த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்..

ஏ9 வீதியில் இருந்து வவுனியா நோக்கிமரங்களை ஏற்றிசென்ற வாகனத்தினை ஓமந்தை நகர்பகுதியில் அமைந்துள்ள சோ.த.னை சாவடியில் கடமையில் இருந்த இ.ரா.ணுவத்தினர் வ.ழி.ம.றித்துள்ளனர்.

இதன்போது மரக் க.ட.த்.த.ல்.கா.ர.ர்.க.ள் வாகனத்தினை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றதுடன் கடமையில் இருந்து இ.ரா.ணுவத்தினர் மீதும் மோ.தியுள்ளனர்.

இதனால் நீண்டதூரத்திற்கு இ.ழு.த்.துச் செல்லப்பட்ட இ.ரா.ணுவ வீரர் ஒருவர் வீ.தியில் வீ.சப்பட்டநிலையில் ப.டு.கா.ய.மடைந்துள்ளதுடன் மற்றொரு சிப்பாயும் கா.யங்களிற்குள்ளாகியுள்ளார். கா.யமைடந்தவர்கள் உடனடியாக மீ.ட்.க.ப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மரங்களை க.ட.த்.தி.ச் சென்ற வாகனம் வீதிக்கரையில் விபத்திற்குள்ளாகி நின்றதுடன், அதன் சாரதி த.ப்.பி.த்.து செ.ன்றுள்ளார். அவரை கை.து செய்வதற்கான நடவடிக்கைகள் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.






