நள்ளிரவில் கண்விழித்த கணவர் : காதல் மனைவி கொடுத்த பேரதிர்ச்சி : பின்பு நடந்த சோகம்!!

2493

தமிழகத்தில்..

காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி குடும்ப த.கராறில் மனைவி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன், உமாதேவி என்ற இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

உமாதேவிக்கு 16 வயது இருக்கும்போதே பாலகிருஷ்ணன் அவரை திருமணமும் செய்துள்ளார். இதனால் அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு, சி.றைத் த.ண்டனையும் அனுபவித்துள்ளார்.

இதையடுத்து, உமாதேவிக்கு 18 வயது ஆன பின்பு இருவீட்டாரின் சம்மதத்தின் பேரில் கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து வைத்ததோடு, தனியாக வீடு எடுத்து தங்கவும் வைத்துள்ளனர்.

பாலகிருஷ்ணன் கார்பென்டராக வேலை பார்த்துவந்த நிலையில், உமாதேவி வீட்டை கவனித்துவந்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அ.டிக்கடி ச.ண்டை ஏற்படவே, வழக்கம் போன்று சம்பவத்தன்றும் இருவருக்கும் த.கராறு ஏற்பட்டதோடு, பாலகிருஷ்ணன் உறங்க சென்றுள்ளார்.

அப்பொழுது திடீரென மனைவி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். இதனை கண்விழித்து பார்த்த பாலகிருஷ்ணன் தானும் உ.ளியை எடுத்து க.ழு.த்.தி.ல் கு.த்.தி த.ற்.கொ.லை.க்.கு மு.யன்றுள்ளார்.

இவரது அ.லறல் ச.த்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மீ.ட்.டு மருத்துவமனையில் சேர்த்துள்ளதோடு, உமாதேவியின் ச.டலத்தை மீ.ட்.டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பியும் வைத்ததோடு தீவிர வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.